Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
avariyo naachun...

 

ர்pஷி பிரணவ் தருண் பிலிம்ஸாரின் இரண்டாவது தயாரிப்பான ஜா2ட் க4லெ தே3வ் பநி ஸொட3ய் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் சில காட்சிகள் இங்கே வெளியிடப் பட்டுள்ளது.
ஸெளராஷ்ட்ர மொழியில் நீலாராவ் இயக்கத்தில் வெளிவந்த ஹெட்3டெ3 ஜொமை படத்திற்குப் பிறகு வெளிவரும் இரண்டாவது திரைப்படம் இது. இதன் படப்பிடிப்புக்கள் முடிவடைந்த நிலையில் எடிட்டிங் ரீரிக்கார்டிங் போன்ற பணியில் பிசியாக இருந்த நீலாராவ் நம் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். 
பல புதிய முகங்கள் நடித்து ஸெளராஷ்ட்ர மொழியில் வெளிவரும் இப்படத்திற்கு அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்கள் ஆதரித்து ஊக்கப்படுத்தினால் இன்னும் படங்களை தயாரித்து வெளியிட முடியும் என்றார். 
இந்தப்படத்தில் மூடநம்பிக்கைää குடிப்பழக்கம் குடியைக் கெடுக்கும்ää முதியோர் சேவை போன்ற கருத்துக்களை மையமாக வைத்து கதையை எழுதி வசனம்ää இசைää பாடல்கள்ää ஒப்பனை மற்றும் இயக்கம் என்று ஏகமாக அவர் ஒருவரே செய்துள்ளார். 
எழுபதைத் தாண்டி இருதய அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் தன்னம்பிக்கை அவரது பேச்சிலும் செயலிலும் மிளிர்கிறது.  தாய் மொழியில் கொண்ட தீராத பக்தியால் மாத்ரு பாஷா நாடக விருத்தி கர்த்தா என பாராட்டப் பெற்ற நீலாராவ் திரைப்படத் துறையில் சாதனையாளராக பல பட்டங்கள் பெற வேண்டும் என்று ஸெளராஷ்ட்ர டைம் தனது வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறது.

ஜா2ட் க4லெ தே3வ் பநி ஸொட3ய் 

ரிஷி பிரணவ் தருண் பிலிம்ஸாரின் இரண்டாவது தயாரிப்பான ஜா2ட் க4லெ தே3வ் பநி ஸொட3ய் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் சில காட்சிகள் இங்கே வெளியிடப் பட்டுள்ளது.

ஸெளராஷ்ட்ர மொழியில் நீலாராவ் இயக்கத்தில் வெளிவந்த ஹெட்3டெ3 ஜொமை படத்திற்குப் பிறகு வெளிவரும் இரண்டாவது திரைப்படம் இது. இதன் படப்பிடிப்புக்கள் முடிவடைந்த நிலையில் எடிட்டிங் ரீரிக்கார்டிங் போன்ற பணியில் பிசியாக இருந்த நீலாராவ் நம் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். 


பல புதிய முகங்கள் நடித்து ஸெளராஷ்ட்ர மொழியில் வெளிவரும் இப்படத்திற்கு அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்கள் ஆதரித்து ஊக்கப்படுத்தினால் இன்னும் படங்களை தயாரித்து வெளியிட முடியும் என்றார். 

இந்தப்படத்தில் மூடநம்பிக்கை, குடிப்பழக்கம் குடியைக் கெடுக்கும், முதியோர் சேவை போன்ற கருத்துக்களை மையமாக வைத்து கதையை எழுதி வசனம், இசை, பாடல்கள், ஒப்பனை மற்றும் இயக்கம் என்று ஏகமாக அவர் ஒருவரே செய்துள்ளார். 


எழுபதைத் தாண்டி இருதய அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் தன்னம்பிக்கை அவரது பேச்சிலும் செயலிலும் மிளிர்கிறது.  தாய் மொழியில் கொண்ட தீராத பக்தியால் மாத்ரு பாஷா நாடக விருத்தி கர்த்தா என பாராட்டப் பெற்ற நீலாராவ் திரைப்படத் துறையில் சாதனையாளராக பல பட்டங்கள் பெற வேண்டும் என்று ஸெளராஷ்ட்ர டைம் தனது வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறது. 

 

User Comments
ஓ.எஸ்.ஸுப்3ரமணியன்.
ஸெணம் இல்லெ படம் ரிலீஸ் ஹொயெதி அவ்ரெ பா4ஷாக் கெ4னம் அப்3ப3ய் மெனத்தெமாம் மொகொ கொன்னி ஸெந்தே3வ் நீ: .
Information
Name
Comments
 
Verification Code
1 + 9 =